உலக செய்திகள்

முன்னாள் ஜனாதிபதியின் கைதுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்…

கட்டலோனியாவை தனிநாடாக அறிவித்து, ஸ்பெயின் அரசின் நடவடிக்கைக்கு பயந்து பெல்ஜியம் நாட்டுக்கு தப்பிச் சென்ற கட்டலோனியா ஜனாதிபதி கார்லஸ் பூஜ்டிமோன், டென்மார்க் – ஜெர்மனி எல்லையில் நேற்று(25) கைது செய்யப்பட்டார்.

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டு மக்கள் கட்டலோனியா முன்னாள் ஜனாதிபதியினை விடுவிக்குமாறு, அவருக்கு ஆதரவு தெரிவித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

ஹஜ் வணக்கத்திற்காக சென்ற ஹஜ் யாத்திரிகர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் தீ

wpengine

தமிழக புதிய முதல்வராகிறார் பழனிச்சாமி…

wpengine

62 பயணிகளுடன் எகிப்து விமானம் கடத்தல் (UPDATE)

wpengine