உள்நாட்டு செய்திகள்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ விடுதலை

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான வழக்கில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மூவரடங்கிய மேல்நீதிமன்றில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இதன்போது, குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

Related posts

போதைப்பொருட்களுடன் யுவதிகள் 03வர் உட்பட 12 பேர் கைது

wpengine

பரராஜசிங்கம் கொலை தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இராணுவ அதிகாரி கைது

wpengine

காதலியை கண்காணிக்க அபாயா அணிந்திருந்த இளைஞன் கைது

wpengine