உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் – ஊடகப்பிரிவு மறுப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஆபத்தான நிலையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலித் தகவல்கள் வெளியாகி உள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மகிந்த ராஜபக்ஷவின் முன்னாள் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் காசிநாதன் கீத்நாத் தனது ருவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று காலை அவசர சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியிருந்தன.

மகிந்த ராஜபக்ஷ தற்போது வைத்தியசாலையில் விசேட பிரமுகர் அறையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

wpengine

குப்பைகளுக்காக 4 ரயில் இயந்திரங்கள் இறக்குமதி

wpengine

எதிர்வரும் 8 ஆம் திகதி தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்…

wpengine