உள்நாட்டு செய்திகள்

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர மீண்டும் விளக்கமறியலில்..

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க பெரேரா ஆகியோரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்ற நீவதான் நிஷாந்த பீரிஸ் இன்று(24) உத்தரவிட்டார்.

Related posts

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி

wpengine

காசல் மகப்பேற்று வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது

wpengine

இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் செனவிரட்னவை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு..

wpengine