உள்நாட்டு செய்திகள்

முன்னாள் DIG அனுரவிடமிருந்து ரூ. 500 மில்லியன் நஷ்ட ஈடு கோரிக்கை.

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிடமிருந்து 500 மில்லியன் ரூபாவை நஷ்டஈடு கோரி கொழும்பு முன்னாள் பிரதான நீதிமன்ற வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர நேற்று(12) நோட்டீசு அனுப்பியுள்ளார்.

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வார இறுதிப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய அறிவிப்பு தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் அந்த நோட்டீசில் மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஸ்ரீ.சு.கட்சிக்கும், ஐ.தே.கட்சிக்கும் இடையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்…

wpengine

கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கிய மக்களாணைக்கு அமையவே ரணில் செயற்பட வேண்டும் – ஓமல்பே சோபித தேரர்..!

wpengine

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்திடமிருந்து அரசுக்கு சிவப்பு சமிஞ்சை..

wpengine