உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணை இன்றுடன்(11) நிறைவு…

(FASTNEWS|COLOMBO) நாட்டிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று(11) நிறைவடைய உள்ளது.

இந்நிலையில் இரண்டாம் தவணை ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி கல்வி செயற்பாட்டுக்காக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளது.

அரச மற்றும் அரச அங்கீகாரத்துடன் இயங்குகின்ற சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் முதலாம் தவணை விடுமுறையின் பின்னர் மீண்டும் எதிர்வரும் 22ம் திகதி இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக திறக்கப்படும் என கல்வியமைச்சு கூறியுள்ளது.

Related posts

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று…

wpengine

வைத்தியர் ஷாபி கோரிய நிவாரணங்கள் கிடைத்ததால் வழக்கை முடிவுக்கு கொண்டுவர நீதிமன்றம் தீர்மானம்!

News Editor

ட்ரம்ப் வெற்றிக்கு உதவ புதின் உத்தரவு பிறப்பித்தார் – அமெரிக்க புலனாய்வு துறை ரகசிய அறிக்கை

wpengine