உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை இன்று(17) ஆரம்பம்…

(FASTNEWS|COLOMBO) இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் இன்று(17) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

கர்ப்பிணித் தாய்மார்கள் தொடர்புகளுக்கு

wpengine

முடக்கப்பட்ட மன்னார் தாராபுரம் கிராமம் விடுவிப்பு

wpengine

தமயந்தி ஜயரத்ன ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

wpengine