உள்நாட்டு செய்திகள்

மு.சோ.கட்சியின் தலைவர் குமார் குணரத்னத்தை நாடுகடத்த மாட்டோம் – அரசு..

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்னத்தை நாடுகடத்த மாட்டோம் என்று தெரிவித்துள்ள அரசாங்கம், ஸ்ரீ லங்கா பிரஜாவுரிமைக்காக விண்ணப்பித்தால், அது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்துள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்திட்டங்களை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர், கடந்த 2015 – 11- 04 கேகாலை, அங்குருவெல பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஸஹ்ரான் ஹாசிமின் மடிக்கணினி மீட்பு

wpengine

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில்…

wpengine

துஷ்மந்த சமீரவை ஏலத்தில் வாங்கியது ராஜஸ்தான் ரோயல் அணி…

wpengine