உள்நாட்டு செய்திகள்

மூடப்பட்ட பொலிஸ் ஊடகப் பிரிவுக்கு பதிலாக பொலிஸ் ஊடகப் பணிப்பாளர் சபை

மூடப்பட்ட பொலிஸ் ஊடகப் பிரிவுக்கு பதிலாக பொலிஸ் ஊடகப் பணிப்பாளர் சபை ஒன்றை ஏற்படுத்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தீர்மானித்துள்ளார்.

புதிய பணிப்பாளர் சபைக்கு பொலிஸ் ஊடகப் பிரிவில் பேச்சாளர்களாக பணியாற்றிய பொலிஸ் அத்தியட்சகர்களான பிரியந்த ஜயகொடி, அஜித் ரோஹன, ருவான் குணசேகர ஆகியோர் பணிப்பாளர்களாக நியமிக்கப்பட உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தேசியப் பட்டியல் விவகாரம் குறித்த மனு நிராகரிப்பு

wpengine

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய மேலும் 164 மாணவர்கள்

wpengine

கல்ஓயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்

Azeem Kilabdeen