Top Story 1உள்நாட்டு செய்திகள்

மூடிய அறையில் RAW-வின் தலைமை இரகசியமாக கொழும்பில் ஜனாதிபதியை சந்தித்ததா..?

ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு எனப்படும் இந்தியாவின் பிரதான உளவு அமைப்பான RAW-வின் தலைமை நிர்வாகி Samant Kumar Goel கொழும்பிற்கு இரகசிய விஜயம் ஒன்றை மேற்கொண்டதாக நம்பகரமான வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக காலைக்கதிர் – ePaper செய்தி வௌியிட்டுள்ளது.

கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து அவர் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிரதான உளவு அமைப்பான RAW-வின் தலைமை நிர்வாகி, மூடிய அறையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கைவிட்ட போராட்டம் தொடர்கிறது

wpengine

கடந்த 12 மணி நேரத்தில் எவ்வித வன்முறைகளும் கண்டியில் பதிவாகவில்லை – மேஜர் ஜெனரல் ருக்மால்…

wpengine

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் பலி…

wpengine