உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

மூன்றாவது போட்டியிலும் இலங்கை அணியானது தோல்வி…

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

கண்டி – பல்லேகலை மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இடம்பெறவிருந்த இப்போட்டி மழைக்காரணமாக தாமதமாக ஆரம்பமாகி 21 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் இலங்கையை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

புள்ளி விவரம்;

Related posts

அரச ஊழியர்களது சம்பள முறைப்பாட்டின் நடுநிலைமை யாருக்கு [PRESS RELEASE]

wpengine

எதிர்வரும் வருடத்தில் உயர்தரப்பரீட்சைக்கள் ஏப்ரல் மாதத்தில்

wpengine

‘ஆமி ரொஷான்’ இனை இராணுவத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை…

wpengine