Top Story 1உள்நாட்டு செய்திகள்

மூன்று இராணுவத்தினர் தடுப்பூசியை ஏற்றிக் கொண்டனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா ( Oxford Astra – Zeneca) தடுப்பூசி வழங்கும் நிகழ்வு சற்றுமுன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இராணுவத்தில் முதலாவது தடுப்பூசி மூவருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் வைத்து அவர்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

ரிஷாத், ஹ‌க்கீம், அதாவுள்ளாக்கு எதிராக‌ ம‌க்க‌ள் ஆர்ப்பாட்ட‌ம் செய்ய வேண்டும்

wpengine

2018 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் இன்றுடன் நிறைவு…

wpengine

இன்று ஜெனீவா தீர்மானம் குறித்து நாடாளுமன்ற விவாதம்

wpengine