உள்நாட்டு செய்திகள்

மூன்று விற்பனை நிலையங்கள் தீக்கிரை

(FASTNEWS|COLOMBO) – குருநாகலை – கடுபொத நகரில் நேற்றிரவு(10) விற்பனை நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் மூன்று விற்பனை நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குருநாகலை நகர சபையின் தீயணைப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் பொலிசார் இணைந்து இந்த தீப்பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

பண்டிகை காலங்களில் விற்கப்படும் கேக் விலைகள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க கோரிக்கை

Azeem Kilabdeen

மொடர்னா தடுப்பூசிகள் இலங்கைக்கு

wpengine

ஞானசார தேரருக்கு பிணையில் செல்ல அனுமதி…

wpengine