Top Story 2உள்நாட்டு செய்திகள்

மேலதிக பயிர்களுக்கு 15,000/- மானியம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் சிறுபோகத்திற்காக நெல் வயல்களில் வளர்க்கப்படும் மேலதிக பயிர்களுக்கு 15,000 ரூபாய் மானியம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தலவாக்கலை பகுதியில் இன்று (19) நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

Related posts

பரீட்சை கருத்தரங்கு என்ற போர்வையில் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை – மஹிந்த

wpengine

மின் கட்டண உயர்வை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் – சஜித் பிரேமதாச

wpengine

நிசாம் காரியப்பர் கூறும் பிக் பொஸ் யார்?

Azeem Kilabdeen