உள்நாட்டு செய்திகள்

மேலும் ஒரு தொகுதி ‘பைஸர்’ நாட்டுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கு மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அதற்கமைய, 608,000 டோஸ் தடுப்பூசிகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று (19) அதிகாலை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கிழக்கு முதலமைச்சருக்கும் ஐ.நா வதிவிடப் பிரதிநிதிகளுக்கும் இடை​யில் இன்று சந்திப்பு

wpengine

மாலைத்தீவு ஜனாதிபதி இலங்கை வந்தார்

wpengine

இலஞ்சம் வழங்க முயன்ற இருவர் கைது

wpengine