Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் மூவருக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த 3 நோயாளர்களில் ஒருவர் 41 வயதுடையவர் எனவும் அவர் ஜேர்மனியில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய 2 நோயாளர்களும் கந்தகாடு கண்காணிப்பு மத்திய நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஈஸ்டர் குண்டுத் தாக்குல்; விடயங்கள் குறித்து புலனாய்வுத் துறைகள் இன்னும் கவனம் செலுத்தவில்லையாம்!

Azeem Kilabdeen

கஹவத்தை பிரதேசத்தில் சிறுபான்மையினருக்கு சொந்தமான இரு வர்த்தக நிலையங்கள் தீக்கிரை..

wpengine

கொக்கைன் போதைப்பொருள் கடத்தல் – இன்டர்போலின் உதவி நாடப்படுகின்றது.

wpengine