Coronavirus OutbreakTop Story 2உள்நாட்டு செய்திகள்

மேலும் மூவர் பூரண குணம்

(ஃபாஸ்ட் நியூஸ் |கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 68 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்…

wpengine

போதைக்கு அடிமையாகியுள்ள நபர்களுக்கு பொது மன்னிப்புக் காலம்..

wpengine

பிரியங்கர குற்றவாளி – நீதிமன்றம் அறிவிப்பு

wpengine