உள்நாட்டு செய்திகள்

மேலும் 11 பேர் பூரண குணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 11 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(05) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2918 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 3,115 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச நிறுவனங்களில் பயிற்சி

wpengine

நீதிமன்ற தடையுத்தரவையும் தாண்டி இலங்கை வங்கி பணிபகிஷ்கரிப்பு

wpengine

வாகன விபத்து – அரசியல் அழுத்தத்தால் தப்பிய ஸ்ரீ ரங்கா குறித்த தகவல்கள் அம்பலம்

wpengine