உள்நாட்டு செய்திகள்

மேலும் 137 பேருக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 137 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 38 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 99 பேர் ஆகியோருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

பொதுத் தேர்தலில் போட்டியிடுவதாக அகில அறிவிப்பு

wpengine

தங்காலையில் 330 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

wpengine