உள்நாட்டு செய்திகள்

மேலும் 144 பேர் பூரண குணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 144 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனடிப்படையில் நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 91,775 ஆக உயர்வடைந்திருப்பதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

மாலபே மருத்துவ கல்லூரிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள்

wpengine

கொரோனா சந்தேகம்; யாழ். வைத்தியசாலையில் ஒருவர் அனுமதி

wpengine

இலங்கை மின்சார சபையை தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது…

wpengine