உள்நாட்டு செய்திகள்

மேலும் 161 பேர் பூரணமாக குணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று(31) மேலும் 161 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 89,251 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related posts

ஒரு தொகை வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது

wpengine

அங்குணுகொலபெலஸ்ஸ சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவு…

wpengine

ஹேமசிறி மற்றும் பூஜித் மூன்றாவது முறையாகவும் இன்று(22) நீதிமன்றுக்கு

wpengine