உள்நாட்டு செய்திகள்

மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 183 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் மூன்று வான்கதவுகள் திறப்பு…

wpengine

சம்பாயோ மேலதிக விசாரணைகளுக்காக CID இற்கு

wpengine

தரங்கவின் தலைமைப் பதவி குசல் பெரேராவுக்கு…

wpengine