Top Story 2உள்நாட்டு செய்திகள்

மேலும் 204 பேருக்கு கொரோனா உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 204 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த அனைவரும் ஏற்கனவே தொற்றுக்குள்ளானோருடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 20,375 ஆக அதிகரித்துள்ளமை

Related posts

உயர் போஷாக்கை கொண்ட அரிசியை மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை

wpengine

போராடினால் மட்டுமே தமிழர்களின் இருப்பை பாதுகாக்கமுடியும்; அழைப்பு விடுத்துள்ள சிறிதரன்!

News Editor

இலங்கையிடமிருந்து விமானங்களை குத்தகைக்கு எடுக்க தீர்மானிக்கவில்லை – ஈரான்

wpengine