Top Story 3உள்நாட்டு செய்திகள்

மேலும் 22 பேருக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டாரில் இருந்து வருகை தந்த மேலும் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,071 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று(06) பாராளுமன்ற தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்கவுள்ள பிரதமர்

wpengine

அசங்கவின் உதவியாளர் ஒருவர் கைது

wpengine

கொழும்பில் மேலும் 100 பேருக்கு பீ.சீ.ஆர் சோதனை

wpengine