Top Story 2உள்நாட்டு செய்திகள்

மேலும் 256 பேருக்கு கொரோனா உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 256 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, 39 பேர் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடையவர்கள் எனவும், ஏனைய 217 பேர் அவர்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Related posts

இலங்கையில் கேபில் கார் திட்ட முறையை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி

wpengine

WHO பணிப்பாளர் சுயதனிமைக்கு

wpengine

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா

wpengine