உள்நாட்டு செய்திகள்

மேலும் 303 பேர் இன்று குணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 303 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 92,611ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

சகல பயணிகளும் முகக் கவசம் அணிவது கட்டாயம்

wpengine

நாளை முதல் புதிய தவணை ஆரம்பம்

News Editor

இன்று விசேட அமைச்சரவைக் கூட்டம்

wpengine