Top Story 3உள்நாட்டு செய்திகள்

மேலும் 350 பேருக்கு கொரோனா உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 350 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என  இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

ஏழு நாட்கள் கட்டாய சுயதனிமைப்படுத்தல்

wpengine

கோத்தபாய உள்ளிட்ட முன்னாள் கடற்படை தளபதிகள் மூவருக்கு நீதிமன்ற அழைப்பாணை…

wpengine

கிரலாகல தூபியில் ஏறிப் புகைப்படம் எடுத்த மாணவர்கள் விடுதலை…

wpengine