Top Story 2உள்நாட்டு செய்திகள்

மேலும் 362 பேருக்கு கொரோனா தொற்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் மேலும் 362 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுள் 285 பேர் பேலியகொடை கொத்தணியை சேர்ந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஏனைய 77 பேரும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

பாடசாலையில் இருந்து டெனேட்டர்கள் மீட்பு

wpengine

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு நீக்கம்

Azeem Kilabdeen

நிலவும் வறட்சியான காலநிலை – அரசாங்கத்திற்கு 150 பில்லியன் ரூபா மேலதிக செலவுகள்….

wpengine