உள்நாட்டு செய்திகள்

மேலும் 400,000 பைஸர் நாட்டிற்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேலும் 400,000 பைஸர் தடுப்பூசிகள் சற்று முன்னர் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இந்த வாரத்தில் மாத்திரம் 1,900,000 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் என குறிப்பிடப்படுகிறது.

அதேநேரம் அடுத்த மாதம் முதல் வாராந்தம் தலா 3,000,000 பைஸர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

மேலும் 400,000 பைஸர் தடுப்பூசிகள் நாட்டிற்கு

மேலும் 400,000 பைஸர் தடுப்பூசிகள் சற்று முன்னர் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இந்த வாரத்தில் மாத்திரம் 1,900,000 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் என குறிப்பிடப்படுகிறது.

அதேநேரம் அடுத்த மாதம் முதல் வாராந்தம் தலா 3,000,000 பைஸர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Related posts

TID இனால் நால்வர் கைது

wpengine

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் நால்வருக்கும் வலுவான பாதுகாப்பு

wpengine

மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக எதிர்ப்புப் பேரணி..!

wpengine