Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேல் மாகாணத்திலிருந்து வௌியேறுபவர்களுக்கு ஆன்டிஜென் பரிசோதனை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல்மாகாணத்தில் இருந்து வௌியேறுவோருக்கு இன்று முதல் எழுமாறான அடிப்படையில் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

இன்று(18) காலை 8 மணி முதல் இந்த நடைமுறை அமுல் படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

குறித்த பரிசோதனைகள் மூன்று இடங்களில் இடம்பெறவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்குவதில் ஹெல உறுமய எதிர்ப்பு…

wpengine

வில்பத்து விவகாரம்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட வேண்டும் அமைச்சர் ரிசாட் வலியுறுத்து…

wpengine

தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

wpengine