Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேல் மாகாணம் : இன்று முதல் கொரோனா தடுப்பூசி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய மேல் மாகாணத்தில் அதி அபாய வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் இன்று(15) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

பாடசாலை போக்குவரத்து கட்டணம் குறித்த அறிவிப்பு!

News Editor

நாளை (26) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்…

wpengine

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய தடை..

wpengine