விளையாட்டு

மைக்கேல் ஆர்டெட்டாவுக்கு கொரோனா உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | லண்டன்) –  செல்சி கால்பந்தாட்ட கழகத்தின் தலைமை பயிற்றுவிப்பாளர் மைக்கேல் ஆர்டெட்டா (Mikel Arteta) கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாளை இடம்பெறவிருந்த பிரித்தானியாவுக்கு எதிரான போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மைக்கேல் ஆர்டெட்டா (Mikel Arteta) வுடன் தொடர்பை பேணிவந்த கால்பந்தாட்டக் கழகத்தின் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மும்பை இந்தியன்ஸ் அணி லசித் மாலிங்கவை கைவிட்டது..!

wpengine

இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக சமிந்த

wpengine

“அணித் தலைமையில் இருந்து விலக இன்றைக்கும் தான் தயார்” – திமுத் கருணாரத்ன..!

wpengine