ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மைத்திரி – மஹிந்த கூட்டணி தொடர்பில் தீர்மானமிக்க தீர்மானம்…

(FASTGOSSIP | COLOMBO) – ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து உருவாகும் கூட்டமைப்பு தொடர்பிலான பேச்சுவார்த்தை எதிர்வரும் 14ம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குறித்த பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்துக்கு அமைய விரைவாக கூட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

சல்மானின் வழக்கு ஒத்திவைப்பு

wpengine

ஷங்கிரிலா ஹோட்டல் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியதால் அலரிமாளிகையில் திருமணம்…

wpengine

சிறுவர்களிடம் மன்னிப்புக் கோரிய அப்பிள் (VIDEO)

wpengine