Top Story 1உள்நாட்டு செய்திகள்

மொட்டுவின் புதிய தேசிய அழைப்பாளர் நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய அழைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் டி. வி. சானக  தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம இல்லத்தில் இன்று (20) இடம்பெற்ற சந்திப்பில் சானக பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, புதிய கிராம தலைவர்கள் மற்றும் பிரிவுத் தலைவர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related posts

ஐ.நா பொதுச் செயலாளரின் அறிக்கைக்கு இலங்கை பதில்

wpengine

திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிரான போலி ஆவண வழக்கில் இருதரப்பும் இணக்கம்…

wpengine

மன்னார் பகுதியில் கழுத்து வெட்டிய நிலையில் சடலம்

wpengine