உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மொனராகலை பகுதியில் கோர விபத்து – கணவனும், கர்ப்பிணி மனைவியும் பரிதாப பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

மொனராகலை பகுதியில் இடம்பெற்ற வகான விபத்தில் ஆண் ஒருவரும் அவரது கர்ப்பிணி மனைவியும் உயிரிழந்துள்ளனர்.

மொனராகலை – வெல்லவாய வீதியில் புத்தல குடா ஓயா பிரதேசத்திற்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிடுவேன்..!

wpengine

ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் பிரதமர் பதவியினை வழங்க ரிஷாத் பதியுதீன் ஆதரவு…

wpengine

சாதாரண தரப்பரீட்சையில் மோசடி செய்த மாணவர்கள் தொடர்பில் விசாரணை…

wpengine