உள்நாட்டு செய்திகள்

மொரட்டுமுல்ல, பிலியந்தலை வீதியில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு…

(FASTNEWS|COLOMBO) மொரட்டுமுல்ல – பிலியந்தலை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

மதூஷ் உள்ளிட்ட 18 பேர், போதைப்பொருள் பாவித்திருந்தமை உறுதி – சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன…

wpengine

இதுவரை 39,875 பேர் கைது

wpengine

ஜனாதிபதி செயலகம் சென்று ஜேவிபி கோரிக்கை..

wpengine