Top Story 3உள்நாட்டு செய்திகள்

மொரட்டுவ விபத்து : 2 சிறுவர்கள் பலி தாய் கவலைக்கிடம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மொரட்டுவ, எகொட உயன பாதாசாரிகள் கடவையில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் இருவர் (ஒரு வயது மற்றும் 7 வயதுடைய ) உயிரிழந்துள்ளதுடன் கர்ப்பிணி தாயார் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தாயாரே இவ்வாறு கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதாசாரிகள் கடவையில் பாதையை கடக்க முற்பட்டவர்களை மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Related posts

யாழ்.பல்கலைகழக மோதல் குறித்து இனவாதத்தை தூண்டாதீர்கள் – மாணவர் சங்கம் கோரிக்கை

wpengine

தேர்தலை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை..

wpengine

72 மணித்தியாலங்களில் மஹிந்தருக்கு இராணுவப்பாதுகாப்பு வழங்க வேண்டும் – பிக்குகளின் குரல் அமைப்பு

wpengine