உள்நாட்டு செய்திகள்

மொஹமட் பாருக் மொஹமட் பவாஸை 72 மணி நேரம் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி…

(FASTNEWS|COLOMBO) நேற்று(28) கைது செய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரை பொலிஸ் காவலில் வைத்து 72 மணி நேரம்  தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன, மேல் மாகாண புலனாய்வபை் பிரிவிற்கு இன்று இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.

Related posts

குறைந்த விலையில் ‘வர்ணத்’ தேங்காய் இன்று முதல் மக்களுக்கு..

wpengine

அத்தியாவசியமற்றவைக்கு இறக்குமதி வரையறை நீக்கம்

wpengine

“மாந்தை கிழக்கு, நட்டாங்கண்டலில் 25 ஏக்கரில் கைத்தொழில்பேட்டை” முல்லைத்தீவில் அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு!

wpengine