உள்நாட்டு செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழப்பு

(FASTNEWS|COLOMBO) – பதுள்ளை – செங்கலடி வீதி காயன்குடா பிரதேசத்தில் நேற்று(03) மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

வீதியைவிட்டு விலகி மின் கம்பம் ஒன்றுடன் மோதுண்டதினால் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை அரச உடைமையாக்குவதற்கு அரசு தீர்மானம்..

wpengine

தென்னாபிரிக்க அணியுடனான இருபதுக்கு – 20 இலங்கை குழாம் அறிவிப்பு…

wpengine

அஸ்ட்ராசெனகா நிறுவனம் இலங்கைக்கு எச்சரிக்கை

wpengine