உள்நாட்டு செய்திகள்

யாழில் ஹெரோயின் கலந்த டொபி விற்பனை – இருவர் கைது…

யாழில் பல பகுதிகளில், ஹெரோயின் கலந்த டொபிக்களை விற்பனை செய்த இருவர் நேற்று(28) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தமது பயணப் பையில் மறைத்து குறித்த டொபிக்களை இவர்கள் விற்பனை செய்துள்ளனர். மேலும், இவர்களிடமிருந்து ஹெரோயின் கலந்த 50 டொபிக்கள் வரை கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களை இன்று(29) யாழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ஈஸ்டர் தாக்குதலுடன் நேரடி தொடர்புடைய பயங்கரவாதிகளை தூக்கிலிடுங்கள், நிரபராதிகளை விடுவியுங்கள் – ரிஸ்வி முப்தி..!

wpengine

பெற்றோலின் விலை குறைந்த போதிலும் முச்சக்கர வண்டி கட்டணத்தில் எவ்வித குறைப்பும் இல்லை..!

wpengine

எதிர்ப்பு பேரணி காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட வீதி

wpengine