உள்நாட்டு செய்திகள்

யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து வாயில்களையும் மூடி போராட்டம்…

யாழ், பல்கலைக்கழகத்தின் அனைத்து நுழைவாயில்களையும் மூடி இன்று(30) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அனுராதபுர சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாகவும், குறித்த கைதிகளின் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு கோரியும் யாழ், பல்கலைக்கழக சமூகத்தினால் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவிடமிருந்து பொலிசில் முறைப்பாடு..

wpengine

பாடசாலை மாணவர்களுக்கான ‘சுரக்ஷா’ விசேட காப்புறுதி திட்டம் அறிமுகம்…

wpengine

ஜனாதிபதியின் கையெழுத்திட்டு மோசடி செய்த நபர் விளக்கமறியலில்

wpengine