உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களது படுகொலை – A9 வீதி மறிப்பு.. (PHOTOS)

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கிச்சூட்டில் பலியான சம்பவத்திற்கு நீதி கோரி யாழ் செயலகம்  மற்றும் ஆளுனர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்திவரும் மாணவர்கள் தற்போது ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கொட்டும் மழைக்கு மத்தியிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

Related posts

பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படும்

wpengine

சுமார் 3 கோடி பணம் கொள்ளை

wpengine

எகிப்துக்கும் இலங்கைக்குமிடையிலான நெருக்கமான உறவு நீண்டகால பாரம்பரியம் கொண்டது தேசிய தின நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்

wpengine