உள்நாட்டு செய்திகள்

யோஷிதவின் பிணை மனு ஒத்திவைப்பு

நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் லெப்டினன் யோஷித ராஜபக்ஷ, உள்ளிட்ட குழுவினரின் பிணை மனுக்கள் மீதான விசாரணை மார்ச் மாதம் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related posts

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்க கூடாது: நஸீர் அஹமட்

wpengine

கொழும்பில் 24 மணிநேர நீர் விநியோகம் தடை

wpengine

யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து வாயில்களையும் மூடி போராட்டம்…

wpengine