உள்நாட்டு செய்திகள்

யோஷிதவிற்கு கல்கிஸை நீதவான் நீதிமன்றம் பிணை

தெஹிவளை, மிஹிந்து மாவத்தையில் கட்டப்பட்ட அதிசொகுசு மாளிகை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோசித ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில், கல்கிஸை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

Related posts

நாளை 12 மணித்தியால நீர் வெட்டு

wpengine

அலி சப்ரி ரஹீம் விவகாரம்: சுங்க பணிப்பாளர் நாயகத்திடம் அறிக்கை கோரியுள்ள சபாநாயகர்..!

wpengine

மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இடையே இன்று(11) கலந்துரையாடல்…

wpengine