உள்நாட்டு செய்திகள்

யோஷித நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்.

யோசித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி பொரெஷ்ட் ஆகியோர் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளனர்.

தெஹிவளையில் உள்ள வீடு மற்றும் காணி தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே இவர்கள் இருவரும் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளனர்.

Related posts

புதிதாக 124 ஊழியர்களுக்கு கொரோனா

wpengine

அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன உள்ளிட்ட 24 பேருக்கு அழைப்பு

wpengine

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாரிய வாகன நெரிசல்.

wpengine