உள்நாட்டு செய்திகள்

யோஷித FCID முன்னிலையில்

முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோசித ராஜபக்‌ஷ இன்றும் காவற்துறை நிதி குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவில் சற்று முன் முன்னிலையானார்.

சீ.எஸ்.என். தொலைகாட்சி ஊடாக இடம்பெற்றதாக கூறப்படும் பணச்சலவை மோசடி தொடர்பான விசாரணைகளின் தொடர்ச்சியாக இன்றும் அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பிலான அறிக்கை இன்று அமைச்சரவைக்கு

wpengine

எம்பிலிப்பிட்டி விவகாரம் குறித்து நாடாளுமன்றில் விவாதம்

wpengine

கோட்டாபயவிற்கு எதிரான மனு விசாரணை 02 ஆம் திகதிக்கு

wpengine