உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

(FASTNEWS|COLOMBO) – அவன்காட் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணாண்டோ மற்றும் கருணாரத்ன பண்டார அதிகாரி ஏகொடவெல மற்றும் ரக்னலங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமரவீர ஆகியோரை அடுத்த மாதம் 2ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் அவன்கார்ட் சம்பவம் தொடர்பாக சிறி ஜெயவர்தன புர வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்தநிலையில ;நேற்று கைதான தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் செயலாளர் சமந்த திஸாநாயக்க குறித்த மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் முன்வைக்குமாறும் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

Related posts

தரம் 5 புலமைப் பரிசில் – பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளி வெளியீடு…

wpengine

புதிய நீதியரசராக சித்ரசிறி பதவிப் பிரமாணம்

wpengine

ஐக்கிய தேசிய முன்னணிக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒத்திவைப்பு..

wpengine