உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ரங்கனவிடமிருந்து தாய்மண்ணிற்கு மற்றுமொரு சாதனை

டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் 300 விக்கட்டுக்களை கைப்பற்றிய மூன்றாவது இலங்கை பந்து வீச்சாளராக ரங்கன ஹேரத் இடம்பிடித்துள்ளார்.

இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நேற்றையதினம்(28) அவர் தனது 300வது விக்கட்டை கைப்பற்றியுள்ளார்.

Related posts

த.மு.கூவின் தொழிற்சங்கப் போராட்டம் இன்று கொழும்பு புகையிரத நிலையத்தின் முன்பாக ஆரம்பம்

wpengine

சஜித் தலைமைக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு

wpengine

கல்விச் சுற்றுலா சென்ற பேரூந்து மாவனெல்லை பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு…

wpengine