Top Story 1உள்நாட்டு செய்திகள்

ரணில் பாராளுமன்ற உறுப்பினரானார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவான, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

சுமார் 42 வருடங்களாக தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த ரணில் விக்கிரமசிங்க கடந்த 2020 ஆண்டு பொதுத் தேர்தலில் தோல்வியை தழுவி தேசியப்பட்டில் ஊடாக இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒருநாள் போட்டிக்கான தென்னாபிரிக்க குழாம் அறிவிப்பு – அம்லா நீக்கம்…

wpengine

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம், நாளை(01) மீளவும் திறப்பு…

wpengine

FCID புதிய தலைவராக பி.கே.டி.பிரியந்த நியமிப்பு..

wpengine