Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரயில்களில் சிவில் உடையில் பொலிஸார்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புகையிரத நடவடிக்கைகளில் விசேட கடமைகளுக்காக பொலிஸ் சுற்றுலாப் பிரிவிற்குட்பட்ட அதிகாரிகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்காக சிவில் உடையில் 5 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புகையிரத பயணிகளின் சொத்துக்கள் திருடப்படுவது தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

பங்களாதேஷ் முதல் இன்னிங்சில் 110 ஓட்டங்கள்…

wpengine

ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஜனாதிபதி இடையில் விசேட கலந்துரையாடல்..

wpengine

ரஷ்யாவின் உரம் தரமானது

Azeem Kilabdeen